கோவில்பட்டி பஸ் நிலையத்தில் மது போதையில் ரகளை: கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு

கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையம் எப்போதும் பரபரப்புடன் இயங்கும். நேற்க்று மாலை நேரத்தில் தனியார் கல்லூரி மாணவர்கள் சிலர் பஸ்சுக்காக காத்திருந்தனர். அப்போது அய்யனேரியை சேர்ந்த கார்த்திக் (வயது 19) என்பவர் மது போதையில் மாணவர்களுடன் தகராறில் ஈடுபட்டார். அப்போது மாணவர்கள் அனைவரும் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரை தாக்க முயன்றனர். இதனால் கார்த்திக் அங்கு இருந்து தப்பி சென்று விட்டார்.சிறிது நேரத்தில் கார்த்திக் அவரது நண்பர்களுடன் தன்னை தாக்க வந்த மாணவர்களை தேடி வந்தார். அப்போது … Continue reading கோவில்பட்டி பஸ் நிலையத்தில் மது போதையில் ரகளை: கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு